சனி, 13 டிசம்பர், 2014

சமர்ப்பணம்



 கரம் பிடித்து மண்ணில் எழுத 
 கற்றுத் தந்து 
கல்வி வித்தினை எந்தன் 
கருவில் விதைத்து 
முயற்சிக்கனியினை சமூகத்திற்குப் 
பிரயோசனம் அளிக்கும் படியாய் 
எழுதச் சொன்ன என்னுயிர் 
அன்புத் தந்தை 

மர்ஹூம் வைத்தியக் கலாநிதி 
யூ.எல்.ஏ. மஜீத் (ஜே.பி)
அவர்களுக்கு இந்நூல் அன்புக் காணிக்கை 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக